கலிவிருத்தம்
என்றுந் தனிமை யென்றுன் றனிமை
ஒன்று ரைக்கு மொன்றா நாழிகை
என்ற னுள்ளங் கொன்று வாழும்
இன்று ணைவன் இலனோ என்க
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
என்றும் தனிமையென்று உன்றன் இமை
ஒன்று உரைக்கும் ஒன்றா நாழிகை
என்றன் உள்ளம் கொன்று வாழும்
இன் துணைவன் இலனோ என்க.
என்றுந் தனிமை யென்றுன் றனிமை
ஒன்று ரைக்கு மொன்றா நாழிகை
என்ற னுள்ளங் கொன்று வாழும்
இன்று ணைவன் இலனோ என்க
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
என்றும் தனிமையென்று உன்றன் இமை
ஒன்று உரைக்கும் ஒன்றா நாழிகை
என்றன் உள்ளம் கொன்று வாழும்
இன் துணைவன் இலனோ என்க.
No comments:
Post a Comment