Mar 18, 2015

உன்னையே உன்னியே

கலிவிருத்தம்

உன்னையே உன்னியே உன்னிலே உளனென
என்னையே எண்ணெயாய் ஏற்றிய தீபமாய்
உன்னினை வேயொளி ருள்ளமே இல்லமே
என்னையான் என்னதான் செய்குவன்? உய்குவன்?
     

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடர வாழ்த்துக்கள்...

சுப்பிரமணி சேகர் said...

நன்றி ஐயா

Post a Comment