அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Oct 16, 2021
நல்லாரா? பொல்லாரா?
சொல்லால் நடங்காட்டிச் சோகக் கதைநாட்டிப்
பொல்லாங்கு செய்வார்க்குப் போயுதவி செய்யாதீர்
நல்லார் எனவெண்ணி நம்பிக்கை கொண்டாரைப்
புல்லார் எனவெண்ணும் பொய்யர் மிகுந்துள்ளார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment