அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Nov 7, 2021
தமிழ்த்தாய்
அறுசீர் விருத்தம்
நெய்யவென் நெஞ்சில் நின்று
நேர்வன எடுத்துக் கூறிச்
செய்யுதற் கின்பம் என்று
செய்கையிற் புரிய வைத்துச்
செய்யுளால் இன்பந் தந்த
செந்தமிழ்த் தாயைப் போற்றிக்
கையினைக் கூப்பு வேனே
கண்களும் பனிக்கு மாறே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment