பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
பாமர னென்றார்க்குப் பாமர மென்றாங்குத்தேமரம் புளிமரம் விளமரம் விளக்கிக்காய்கனி ஈந்து கவினுடை போர்த்தித்தேய்பிறை யன்று தெரிவளர் பிறையெனமரபினை நாட்டி மானம் காக்கும்வரதரை வாழ்த்தி வணங்கு வோமே.
No comments:
Post a Comment