பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
பண்பொடு வாழ்ந்தாலே பார்போற்றும் அஃதன்றிநண்பர்முன் செல்வநிலை நாட்டுவார் - உண்ணவரும்படி இல்லா வறுமை யிருந்தும்பெருமைக்(கு) எருமைமேய்த்(து) அற்று
No comments:
Post a Comment