நேரிசை வெண்பா
அஞ்சுதலுக் கஞ்சாத வஞ்சமுள நெஞ்சத்த!
செஞ்சதுனைக் கொஞ்சமுமு றுத்தாது - பஞ்சமிலாத்
துஞ்சுமிரு ளுள்ளத்தால் கள்ளமெலாம் வெல்லமெனத்
தஞ்சாத னைக்கூறு தான்.
அஞ்சுதலுக் கஞ்சாத வஞ்சமுள நெஞ்சத்த!
செஞ்சதுனைக் கொஞ்சமுமு றுத்தாது - பஞ்சமிலாத்
துஞ்சுமிரு ளுள்ளத்தால் கள்ளமெலாம் வெல்லமெனத்
தஞ்சாத னைக்கூறு தான்.
No comments:
Post a Comment