அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
என்ன சொல்ல வந்தாயென்
நெஞ்சே நீயஃ தறிவாயோ?
ஒன்று மில்லை என்றாளே
ஒன்று மிலதோ யாதறிவேன்?
சொன்னால் தானே தெரியுமது
சொல்லா மற்சொலி வைத்தனையே
என்னென் றறியா தெங்ஙனமோ
யானுறக் கந்தான் கொள்வதுவே?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
என்ன சொல்ல வந்தாயென்
நெஞ்சே நீயஃ தறிவாயோ?
ஒன்று மில்லை என்றாளே
ஒன்று மிலதோ யாதறிவேன்?
சொன்னால் தானே தெரியுமது
சொல்லா மற்சொலி வைத்தனையே
என்னென் றறியா தெங்ஙனமோ
யானுறக் கந்தான் கொள்வதுவே?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment