அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jun 18, 2020
துணையென வருவாய் அன்பே! - அறுசீர் விருத்தம்
நெஞ்சிலே தைத்த சொற்கள்
நேரிலே கண்ட கண்கள்
பஞ்சிலே வைத்த தீயாய்ப்
பற்றிய தென்னே! கண்ணே!
அஞ்சிலே ஒன்றை வைத்த
அனுமனின் செயலே அன்றோ?
துஞ்சியே வீழு முன்னே
துணையென வருவாய் அன்பே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment