நெஞ்சுலகில் உலவுகின்ற
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில்
வாஞ்சைமிக உள்ளவன்நான்
இனிய உளவாகும்
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப்
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தும்
நீயே நலம்விரும்பி!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில்
வாஞ்சைமிக உள்ளவன்நான்
இனிய உளவாகும்
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப்
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தும்
நீயே நலம்விரும்பி!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment