குறள்வெண்பா
மாலை மாற்று
யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா 1
யாதி நலமா? வளமாவாய்! உரை! யுவ ஆம்! ஆள் அவ் அம் ஆல்! அ நதியா
என்ன நலமா? உரைப்பாயாக! இளமையுடைய அந்த அழகியவனால் ஆளப்பட வேண்டியவளாகிய அந்த நதியாவே!
நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா 2
நாதடவு தேதமிழ் அ ஆசிரியராய் அரிசிவாழ் அமித தேவுடு அது அ நா.
நாவினிக்கத் தமிழைச் சொல்லிக்கொடுத்த அந்த ஆசிரியராகிய அத்தலைவர் இறைவனுக்கு நிகரானவர்.
அரிசி - அரியும் சிவனும்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
மாலை மாற்று
யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா 1
யாதி நலமா? வளமாவாய்! உரை! யுவ ஆம்! ஆள் அவ் அம் ஆல்! அ நதியா
என்ன நலமா? உரைப்பாயாக! இளமையுடைய அந்த அழகியவனால் ஆளப்பட வேண்டியவளாகிய அந்த நதியாவே!
நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா 2
நாதடவு தேதமிழ் அ ஆசிரியராய் அரிசிவாழ் அமித தேவுடு அது அ நா.
நாவினிக்கத் தமிழைச் சொல்லிக்கொடுத்த அந்த ஆசிரியராகிய அத்தலைவர் இறைவனுக்கு நிகரானவர்.
அரிசி - அரியும் சிவனும்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment