Mar 27, 2021

பெருங்கவிக்கோ கவினப்பன் தமிழன்

விரித்துரை செய்த யாவும்
   வியந்துளம் கொள்க வென்று
திரித்துறைந் தனவும் சொல்லித்
   திரிபடா வெண்ண மேற்றிப்
பிரித்துநான் கியலைத் தந்து
   பிரித்துமேய் வழியுங் காட்டிப்
பரிசெனப் பாட்டே தந்த
   பண்புடை நெஞ்சம் போற்றி!

No comments:

Post a Comment