பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
விரித்துரை செய்த யாவும் வியந்துளம் கொள்க வென்றுதிரித்துறைந் தனவும் சொல்லித் திரிபடா வெண்ண மேற்றிப்பிரித்துநான் கியலைத் தந்து பிரித்துமேய் வழியுங் காட்டிப்பரிசெனப் பாட்டே தந்த பண்புடை நெஞ்சம் போற்றி!
No comments:
Post a Comment