பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
சிறந்தன யாவும் சிந்தையில் எண்ணிச்சிறகடிக்க வைத்துச் செழுமையை ஊட்டும்திறமுடை யப்பனே! தெய்வம் போலவேஅறம்பொருள் நல்கி அகிலம் ஆனாய்!உலகம் அறியா உணர்வுடை யவன்நான்உன்னை விடவும் உயர்ந்து வளரஉலகம் உணர்த்தி உலகம் ஆனாய்!
No comments:
Post a Comment