பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
எத்தனை தடைகள் வந்தாலும் எடுத்தெறிந் தின்னும் தொட்டுப்போசித்தனைப் போலே சிந்தனையைச் செவ்விய ஒன்றில் செலுத்திப்பார்முத்தெனத் திறமை வெளிப்பட்டு முழுமையைப் பெறுவாய் முகமலர்வாய்வித்தென வேகம் விளையட்டும் வினைகளைந் தின்பம் பெருகட்டும்
No comments:
Post a Comment