அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jan 6, 2021
அன்பே!
கட்டளைக் கலித்துறை
அன்பே! அரவணைத் தாக்குஞ் செயலுக் கடிப்படையே!
இன்பே! கருத்துடன் என்றன் உளத்தை உணர்ந்தவளே!
முன்பே முழித்து முனைவாய் செயல்கள் முழுமதியே!
என்பேன் மகிழ்வேன் இவையென் கனவாய் இயல்வனவே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment