Mar 29, 2014

உணரா மனமே உமராய்!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உணரா மனமே உமராய்!
    உணர்ந்த னைமனத் தமராய்!
கணந்தான் பொருந்து வரமாய்!
    கணத்தில் உணர்ந்த வருமாய்!
குணக்குன் றேகோ மானே!
    குணமே குன்றா மானே!
எணமொன் றிட்ட திடரே
    இலாது யர்வே திடமே!
   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment