அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உணரா மனமே உமராய்!
உணர்ந்த னைமனத் தமராய்!
கணந்தான் பொருந்து வரமாய்!
கணத்தில் உணர்ந்த வருமாய்!
குணக்குன் றேகோ மானே!
குணமே குன்றா மானே!
எணமொன் றிட்ட திடரே
இலாது யர்வே திடமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
உணரா மனமே உமராய்!
உணர்ந்த னைமனத் தமராய்!
கணந்தான் பொருந்து வரமாய்!
கணத்தில் உணர்ந்த வருமாய்!
குணக்குன் றேகோ மானே!
குணமே குன்றா மானே!
எணமொன் றிட்ட திடரே
இலாது யர்வே திடமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment