தரவு கொச்சகக் கலிப்பா
நினைவகலாள் நினைவகலாய் நினைவலையாய் நிலைநிறுத்தி
நினைவகற்று நினைமுகத்தும் எனப்பகர்ந்தாள்! நினைவகற்ற
முனைவேனோ? முனையானோ? முதலாக மாட்டாளோ?
எனையானே எனையாகான் எனயேனோ ஏனாவேன்?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
நினைவகலாள் நினைவகலாய் நினைவலையாய் நிலைநிறுத்தி
நினைவகற்று நினைமுகத்தும் எனப்பகர்ந்தாள்! நினைவகற்ற
முனைவேனோ? முனையானோ? முதலாக மாட்டாளோ?
எனையானே எனையாகான் எனயேனோ ஏனாவேன்?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment