அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,
நாய்காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
நாயகனோ மும்முரமாய் வேலையிலே
தோய்மனதாய்த் துவண்டிருந்து முடிந்தபினே
துரிதமுடன் அடியெடுத்து வைத்தாரே
வாயிற்படி கடந்தபினே நினைவுக்கு
வசப்பட்ட பகலுணவுப் பாத்திரத்தைப்
போயெடுத்துப் பின்சென்றார் ஆனாலும்
நாயினினை வெப்போதும் மறக்கவில்லை
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
நாய்காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
நாயகனோ மும்முரமாய் வேலையிலே
தோய்மனதாய்த் துவண்டிருந்து முடிந்தபினே
துரிதமுடன் அடியெடுத்து வைத்தாரே
வாயிற்படி கடந்தபினே நினைவுக்கு
வசப்பட்ட பகலுணவுப் பாத்திரத்தைப்
போயெடுத்துப் பின்சென்றார் ஆனாலும்
நாயினினை வெப்போதும் மறக்கவில்லை
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment