எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உரைக்கா விட்டால் உறக்கம் வருமோ?
உளத்தா தங்கம் வெளமா கும்மே!
உரையேன் என்றின் றுறுதி கொண்டேன்
உரையேன் வாயால் உளம்நேர் வரியாய்
உரைக்கும் இங்கே உயர்வே என்றே
உரைக்கும் என்றன் உளமே எனக்கு
உரைத்த தெட்கின் றுறக்கம் வருமே!
உறுகன வெல்லாம் இனிமை தருமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
உரைக்கா விட்டால் உறக்கம் வருமோ?
உளத்தா தங்கம் வெளமா கும்மே!
உரையேன் என்றின் றுறுதி கொண்டேன்
உரையேன் வாயால் உளம்நேர் வரியாய்
உரைக்கும் இங்கே உயர்வே என்றே
உரைக்கும் என்றன் உளமே எனக்கு
உரைத்த தெட்கின் றுறக்கம் வருமே!
உறுகன வெல்லாம் இனிமை தருமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment