Mar 15, 2014

சிந்து பைரவி

கலிவிருத்தம்

சிரித்துச் சிரித்தே சோகத்தை உள்ளடக்கி
மரித்துப் போவென மனத்தைக் கிடத்திச்
சின்னஞ் சிறிதாம் சிரம மென்னும்
உன்னதக் களமே! உனக்கா ருளரோ?

                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment