கலிவிருத்தம்
சிரித்துச் சிரித்தே சோகத்தை உள்ளடக்கி
மரித்துப் போவென மனத்தைக் கிடத்திச்
சின்னஞ் சிறிதாம் சிரம மென்னும்
உன்னதக் களமே! உனக்கா ருளரோ?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
சிரித்துச் சிரித்தே சோகத்தை உள்ளடக்கி
மரித்துப் போவென மனத்தைக் கிடத்திச்
சின்னஞ் சிறிதாம் சிரம மென்னும்
உன்னதக் களமே! உனக்கா ருளரோ?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment