தரவு கொச்சகக் கலிப்பா
எண்ணமெலாம் நீயே! என்னருமைத் தமிழ்க்குழவீ!
வண்ணமெலாம் பாடுதிறம் வாய்க்கவில்லை என்றாலும்
கொண்டவரை நானுனக்குப் பாமாலை சூட்டிடுவேன்
அண்டமள வென்னெஞ்சை ஆட்கொண்டாய்! நீவாழ்க!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
எண்ணமெலாம் நீயே! என்னருமைத் தமிழ்க்குழவீ!
வண்ணமெலாம் பாடுதிறம் வாய்க்கவில்லை என்றாலும்
கொண்டவரை நானுனக்குப் பாமாலை சூட்டிடுவேன்
அண்டமள வென்னெஞ்சை ஆட்கொண்டாய்! நீவாழ்க!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment