நிலைமண்டில ஆசிரியப்பா
என்னுள் உறையும் இனிய நண்ப!
இன்சொல் லுரைப்பவ! ஈகையிற் சிறந்தவ!
கண்ணுள் ஜீவனாய்க் காண்கிறேன் ஜீவா!
மண்ணுல கத்தே நான்காண் தேவா!
காலம் செய்தவத் துதித்த கண்ணா!
ஞாலம் போற்ற நற்புகழ் பெற்று
வாழ்கபல் லாண்டு இன்றுபோல் என்றும்
வாழ்கபல் லாண்டு! வாழ்கபல் லாண்டு!!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
என்னுள் உறையும் இனிய நண்ப!
இன்சொல் லுரைப்பவ! ஈகையிற் சிறந்தவ!
கண்ணுள் ஜீவனாய்க் காண்கிறேன் ஜீவா!
மண்ணுல கத்தே நான்காண் தேவா!
காலம் செய்தவத் துதித்த கண்ணா!
ஞாலம் போற்ற நற்புகழ் பெற்று
வாழ்கபல் லாண்டு இன்றுபோல் என்றும்
வாழ்கபல் லாண்டு! வாழ்கபல் லாண்டு!!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment