எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பிறந்திருபத் தாறாண்டு போன பின்பும்
புரட்டகரா திப்பழக்கம் போக வில்லை
அறந்தழைக்க யென்வாழ்வில் அமைந்த நண்பர்
அருங்கூட்டம் எனைச்சூழ்ந்தி ருக்கும் போதில்
மறத்தலைவன் எனப்பெருமை யானும் கொள்வேன்
வருங்காலத் தேநிற்றேர்த் துகணே ரத்தும்
இறங்குமுக மினிவாரா யெண்ணம் கொண்டு
எல்லாமும் பெற்றுய்ய இறைய ருள்வான்!
பிறந்திருபத் தாறாண்டு போன பின்பும்
புரட்டகரா திப்பழக்கம் போக வில்லை
அறந்தழைக்க யென்வாழ்வில் அமைந்த நண்பர்
அருங்கூட்டம் எனைச்சூழ்ந்தி ருக்கும் போதில்
மறத்தலைவன் எனப்பெருமை யானும் கொள்வேன்
வருங்காலத் தேநிற்றேர்த் துகணே ரத்தும்
இறங்குமுக மினிவாரா யெண்ணம் கொண்டு
எல்லாமும் பெற்றுய்ய இறைய ருள்வான்!
No comments:
Post a Comment