Mar 29, 2014

திருச்சிற்றம்பலம்

கலிவிருத்தம்

ஐந்துநி மிடங்கள் அகிலம் மறந்தே
ஐந்தடங் கொருவன் அகிலத் தானை
சிந்தையில் சேர்த்த செம்மை நலமே
அந்தமஃ தில்லா ஆனந் தம்மே!
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment