நேரிசை ஆசிரியப்பா
எல்லாம் வல்ல இறைவன் அருளால்
எல்லா நலமும் பெற்றிணை இல்லாத்
தலைவன் எனவே திகழ்பரம் பொருளே!
பலநூ றாண்டுகள் பாரினில் பெருமை
பொங்கிட வாழ்குவை! பொடியன் வாழ்த்துவன்!
தங்களின் மொழியெமைத் தலைநிமி ரச்செயும்!
இந்நாள் போல எந்நாளும்
செந்நாள் ஆக செழிக்கட் டும்மே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
எல்லாம் வல்ல இறைவன் அருளால்
எல்லா நலமும் பெற்றிணை இல்லாத்
தலைவன் எனவே திகழ்பரம் பொருளே!
பலநூ றாண்டுகள் பாரினில் பெருமை
பொங்கிட வாழ்குவை! பொடியன் வாழ்த்துவன்!
தங்களின் மொழியெமைத் தலைநிமி ரச்செயும்!
இந்நாள் போல எந்நாளும்
செந்நாள் ஆக செழிக்கட் டும்மே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment